Thursday, September 2, 2010
Friday, July 2, 2010
Wednesday, May 26, 2010
Monday, May 24, 2010
செல்போன்,ரத்தினம்,புஷ்பராகம்.,முத்து
தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேல செல்போன் பயன்படுத்தறவங்களுக்கு பிரெய்ன் டியூமர் வர்றதுக்கு வாய்ப்புள்ளதுன்னு எச்சரிச்சுள்ளது உலக சுகாதார நிறுவனம் . இந்த ஆராய்ச்சியைப் பார்த்து பயந்து போன பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் செல்போனால் ஏற்படும் தீங்குகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செஞ்சுட்டிருக்கு . செல்லுலேயே வாழ்க்கை நடத்தும் இளைஞhகள் உஷாரா இருப்பது நல்லது .
.
ரத்தினம் ( Sapphire ) :
அலுமினியமும் ஆக்ஸிஜனும் எக்குத்தப்பாகச் சேர்ந்த கலவைதான் ரத்தினம் . காலையில் அடர் நிறத்திலும் , மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிஜொலிக்கும் . மோசஸ் 10 கட்டளைகளைத் தந்தபோது கைகளில் ரத்தினத்தையும் தந்தார் என்பவர்கள் உண்டு . 17 - ம் நூற்றாண்டில் மக்கள் யாராவது சஃபையர் அணிந்தால் தலையைத் தனியே எடுத்துவிடுவார்கள் . ஏனெனில் , அப்போது அது ராஜாஆபரணம் . அலெக்சாண்டர் , அக்பர் போன்ற மன்னர்கள் சஃபையர் அணிந்திருந்தார்கள் என்கிறது வரலாற்றுக் குறிப்பு .
புஷ்பராகம் ( Topaz ) :
' ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .
முத்து :
கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !
பவழம் :
பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !
மாணிக்கம் :
மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !
வைடூரியம் :
க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !
மரகதம் :
பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .
கோமேதகம் :
நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . இதில் டூப்ளிகேட்டை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது . அதனாலேயே கோமேதக பிசினஸ் இந்தியாவில் செம ஹிட் !
அடைமழையை ஆங்கிலத்தில் ' raining cats and dogs ' என்று சொல்கிறோம் . ஒரு காலத்தில் பிரிட்டனில் , லண்டன் போன்ற நகரங்களில் சீரான சாக்கடைகள் கிடையாது . பெருமழை பொழிந்தால் போச்சு ! தெருக்களில் அலையும் நாய்களும் , பூனைகளும் நீரில் மூழ்கி இறந்துவிடும் . மழைநீர் வடிந்த பிறகு ஆங்காங்கே தெருக்களில் அவற்றின் உடல்கள் கிடக்கும் . ஆகவே , பெரிய மழையை ' It is raining - ( there are dead ) cats and dogs ' என்பார்கள் .
' இல்லை ! இந்தச் சொற்றொடர் பண்டைய நார்வே நாட்டின் புராணத்திலிருந்து வந்தது . Norse என்கிற அந்த மொழியில் புயலுக்கு நாய் , மழைக்கு பூனை என்று உருவகப்படுத்தி இருந்தார்கள் .' என்கிறார்கள் .!
சிணுங்கல் சீக்ரெட் !
மைமோசாபூடிகா என்ற தாவரயியல் பெயர் கொண்ட தொட்டால் சிணுங்கிச் செடியைக் கவனித்தால் , அவை கூட்டு இலைகளைக்கொண்டிருக்கும் . அந்தக் கூட்டு இலைக் காம்பிற்கு அடியில் தண்டுடன் ஒட்டிக்கொண்டுள்ள பகுதி சற்று பருத்த முண்டு போல இருக்கும் . இந்த முண்டுவானது மெல்லிய சவ்வுச் செல்களால் ஆனது . இந்தச் செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வரமுடியும் .
இந்த் முண்டுவில் நீர் நிறைந்திருக்கும் போது இலைகள் விரிந்த நிலையில் இருக்கும் . இச் செடியைக் காற்று , பூச்சி , விலங்கு , மனிதன் , மழை துளி தொட சட்டென்று வெளிப் புற உணர்வுகள் உட்சென்றதும் , முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழக்கின்றன .
இதனால் இலைகள் சுருங்குகின்றன . இதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர முண்டில் நீர் நிறைய வேண்டும் . இதற்கு 15 முதல் 30 நிமிடம் ஆகும் .
இலை காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடு காரணமாகவே இந்த இயக்கம் ஏற்படுகிறது .
விமானம் வந்த கதை .
விமானம் இந்தியாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது . பாட்டியாலா மகாராஜா 1910 ல் இந்தியாவுக்கு விமானத்தை அறிமுகப்படுத்துவதற்காக பெளல்ஸ் என்ற ஆங்கிலப் பொறியாளரை அனுப்பி , பார்மென் என்ற குட்டி விமானத்தை பிரான்ஸில் இருந்து வாங்கி வரச் செய்தார் . 1910 டிசம்பர் 11 - ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் கிளம்பியது . முதல்முறையாக விமானத்தில் ஏறிப் பறந்த இந்தியர் , காசி மகாராஜாவின் மகன் . ஹென்றி பெக்கே என்ற விஞ்ஞானி அந்த விமானத்தை ஓட்டினார் . சென்னையில் 1911 பிப்ரவரி 18 - ம் தேதி விமானம் பறந்தது . அந்தக் காட்சியைப் பார்க்கப் பொதுமக்கள் திருவிழா போலத் திரண்டு இருந்தார்கள் .
மகாத்மா காந்தி விமானத்தில் பயணம் செய்த்து இல்லை . விமானத்தில் செல்லும்படியான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் ' அது ஏழைகள் பயணம் செய்ய முடியாத வாகனம் . எனக்கும் அதில் பயணம் செய்ய விருப்பம் இல்லை ' என்று தவிர்த்திருக்கிறார் காந்தி . அவரது லண்டன் பயணம் கப்பலில்தான் நடந்தது . இந்தியா முழுவதும் ரயிலிலும் கார்களிலும்தான் பயணம் செய்திருக்கிறார் . இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யாத முதல் அரசியல்வாதி காந்தியாகத்தான் இருக்கக்கூடும் .
சாதனைக்கு துணை !
மனிதனின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுவது விண்வெளிக்குச் சென்றது . இந்தச் சாதனைக்கு துணை நின்றது ஒரு நாய் என்றால் நம்பமுடிகிறதா ? ஆம் , விண்வெளியில் உயிரினம் இருக்க முடியுமா என்று ஆராய்வதற்காக முதன் முதலில் அனுப்பபட்டது ஒரு நாய்தான் . லைகா என்ற நாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நாள் 1957 , நவம்பர் 3 .
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் விண்வெளித்துறையில் கடும்போட்டி நிகழ்ந்த நேரம் அது .விண்வெளித்துறையில் மைல்கல்லாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தார் ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் . அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் விஞ்ஞானிகள் உருவாக்கிய திட்டம்தான் நாயை விண்வெளியின் புற சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி சோதிப்பது . ஸ்புட்னிக் -- 2 என்ற விண்கலம் இதற்காக வேக வேகமாக உருவாக்கப்பட்டது . மாஸ்கோ நகர வீதிகளில் திரிந்து கொண்டிருந்த மாங்குரல் ரகத்தை சேர்ந்த பெண் நாயை விண்வெளிக்கு அனுப்புவது என்று முடிவாயிற்று .
அந்த நாய்க்கு லைகா என்று புதுப்பெயரும் சூட்டப்பட்டது . ஸ்புட்னிக் - 2 புறப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே லைகா அதில் ஏற்றப்பட்டது . விண்வெளியின் மேல் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும்போது உயிரினத்தின் ( நாயின் ) உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று கண்டறிய சென்சார்கள் பொருத்தப்பட்டன .நாய் உண்பதற்காக ஜெல் வடிவ உணவும் தயார்படுத்தப்பட்டிருந்தது .
1957 , நவம்பர் 3 ல் லைகாவுடன் ஜிவ்வென்று விண்ணுக்கு கிளம்பியது ஸ்புட்னிக் - 2 . ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே நாய் உடலில் பொருத்தப்பட்டிருந்த டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து சிக்னல்கள் வரவில்லை .உடனேயே விஞ்ஞானிகளுக்கு புரிந்து போயிற்று . லைகா விண்வெளியில் இறந்துவிட்டது என்று . லைகாவின் கதி இதுதான் என்று முன்கூட்டியே தெரிந்திருந்ததால் விஞ்ஞானிகள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை . ஆனால் உலகெங்கும் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் சோதனை என்ற பெயரில் நாயை சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்ற்ம்சாட்டி பெரும் போராட்டங்கள் நடத்தினர் . ஆனால் ரஷ்யாவில் மட்டும் இது தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை .
கங்கண சூரியகிரகணம் !
108 வருடங்களுக்கு பிறகு , ஜனவரி 15 -ந்தேதி 2010ல் வருகிறது .
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது . இதுவே சந்திர கிரகணம். அது போல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது . இதுவே சூரியகிரகணம் . உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திர கிரகணமும் , 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது .
சூரியனை சந்திரன் நேருக்கு நேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம் போல தெரியும் . இதுவே கங்கண சூரிய கிரகணம் . அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரிய கிரகணமாக தெரியாது . கங்கண சூரிய கிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும் . அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ் நாட்டிற்கு ஜனவரி மாதம் 15 -ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெரியும் .
இந்த சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க்களிலும் , கேரளாவின் தெற்கு பகுதிகளிலும் நன்றாக தெரியும் .
இதற்கு முந்தைய கங்கண சூரிய கிரகனம் தமிழ் நாட்டில் 1901 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது . இனி அடுத்த கங்கண சூரிய கிரகணம் 20019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர உள்ளது .கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது .
எங்கேயாவது ' நல்ல நீர்க் கடல் ' உண்டா ?
கடல் என்றாலே உப்பு நீர்தான் . உப்பின் அளவு மாறுபடலாம் . நல்ல நீர்க் கடல் ?! 6, 000 கி. மீ . நீளம் உள்ள உலகப் பெரும் நதி அமேசான் . உலகத்தின் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு அந்த நதியில் மட்டுமே ஓடுகிறது ! கடலுக்குள் கலந்த பிறகும் தன் தனித் தன்மையை இழக்காமல் ஆவேசமாகப் போராடும் அந்த நதி -- ஒரு சுத்த வீரன் ! அங்கே அட்லாண்டிக் கடலுக்குள் 180 கி. மீ. தொலைவுக்கு அதன் ஆக்கிரமிப்புத்தான் . அதாவது நல்ல நீர் ! பிறகு போராடி , உப்பு நீரிடம் தோற்கிறது அமேசான் Amaze என்றாலே ஆச்சர்யம் !
ஞாபகமறதி .
நம் மூளை ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் , நம் சிந்தனைகளை முறைப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது . இதற்கு நம் மூளையில் உள்ள 100 பில்லியன் நரம்பணுக்கள்தான் உதவுகின்றன . இந்த நரம்பணுக்களின் செயல் குறைந்துகொண்டே போய் அவற்றின் திறமைகளெல்லாம் மழுங்கிக்கொண்டே போகும் . இதைத்தான் ' ஞாபகமறதி ' ( அல்ஸிமர் ) என்கிறார்கள் .
மூளையின் மெமரி சிப்ஸில் கோளாறு ஏற்பட்டால் ஞாபக மறதி வரும் .
இரவு என்பது இருக்காது !
ஒரு காலத்தில் நாம் எதெல்லாம் உண்மையாக நடக்க முடியாது என்று சந்தேகப்பட்டோமோ அதெல்லாம் இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உண்மையாகி விட்டது . நாளுக்கு நாள் புதுசு புதுசா , தினுசு தினுசா கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன .
புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் . பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது . இதனால் பூமியின் ஒரு பகுதி எப்போதும் இருளாகவே இருக்கிறது . இதை மாற்ற வேண்டும் என்ற ஆராய்ச்சி தான் அது .
பூமியில் சூரியனின் ஒளி விழும் நாடுகள் பகலாகவும் , சூரியனின் ஒளி படாத நாடுகள் இருளாகவும் இருக்கின்றன . இது சாதாரண நிகழ்வு .
இரவை பகலாக்கும் முயற்சியில் பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரக்கூடிய செயற்கை கோளை அமைக்க உள்ளார்கள் . இந்த செயற்கை கோள்கள் சூரிய ஒளியை கவர்ந்து தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் . அதை உடனடியாக இருளாக இருக்கும் நாடுகள் மீது செலுத்தினால் அந்த நாடுகள் எல்லாம் பகல் போல் காட்சி தரும் . இது மட்டும் சாத்தியமாகி விட்டால் பூமியில் இரவு என்பதே இல்லாமல் போய்விடும் . எப்போதும் பகல் போல் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும் . இது இயற்கைக்கு முரணானது என்றொரு கருத்தும் நிலவுகிறது . ஆனாலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
அடுத்து வரும் தலைமுறை இரவு என்று ஒரு அற்புதமான நிகழ்வை இழந்து இருப்பார்கள் . இரவு என்றால் என்னவென்று கேட்பார்கள் . இதெல்லாம் கொஞ்ச நாட்களில் நடக்கும் என்கிறார்கள் . எதிர்காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகள் .
ஐ. எஸ். எஸ்.!-
விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ( ஐ. எஸ். எஸ். ) கடந்த 30 ம் தேதி மாலையில் ஏராளமானோர் பார்த்தனர் .
விண்ணில் இருந்தபடி விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா , ரஷ்யா , கனடா , ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 98 ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன . இதற்கான கட்டுமானப்பணிகள் வரும் 2010 வரை நடைபெறுகிறது . தற்போது பூமியில் இருந்து 336 முதல் 346 கி. மீ உயர சுற்று வட்டப்பாதையில் விண்ணில் இந்த நிலையம் மணிக்கு 27 ஆயிரத்து 724 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது .
தமிழகத்தில் 30 ம் தேதி மாலை 6 . 24 மணிக்கு வட மேற்கு அடிவானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6 .35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் மறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் 4 நிமிடங்களுக்கு மேல் காணமுடியவில்லை . பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல தோற்றம் தந்தது . தொலைநோக்கி ஏதுமில்லாமல் வெறும் கண்ணாலேயே பார்க்கமுடிந்தது .
ஸ்டார் சென்சார் .
நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .
புகை !
ஒளிக்கு நிழல் எப்படியோ , ஞானத்துக்கு அஞ்ஞானம் எப்படியோ , அப்படி அக்கினிக்குப் புகை என்று சொல்வார்கள் விஷயம் அறிந்தவர்கள் . எங்கே சந்தேகம் தொனிக்கிறதோ , அங்கு அறிவு சுடர்விடுகிறது என்று பொருள் . எங்கு நிழலாடுகிறதோ அங்கு ஒளியும் அருகில் இருக்கிறது என்பது அர்த்தம் . " யாண்டு யாண்டு புகை உண்டோ ஆண்டு ஆண்டு நெருப்பும் இருக்கிறது " என்பர் தர்க்க சாஸ்திரிகள் . ஆம் ! நெருப்பு இல்லாமல் புகை வராது . ஆதாரமான விஷயம் அணுவளவும் இல்லாமல் அவதூறோ வதந்தியோ வராது !
புகை மிகவும் நுட்பமானது ; எளிதில் எங்கும் நுழையக் கூடியது . ஆனால் , புகையும் நுழையாதபடி காவல் காக்கப்பட்ட கோட்டைக் கொத்தளங்களை இராவணன் பெற்றிருந்தான் என்று கம்பர் இலங்கையை வர்ணிக்கிறார் . ஆனால் , அப்படிப் புகையும் நுழையாத வாயிலில் பகையாகிய அனுமன் நுழைந்து இலங்கைக்கு நெருப்பிட்டு அந்நகரைப் புகைப் படலத்தின் கீழ் அழுத்தியதை இலங்கை எரியூட்டுப் படலத்தில் நாம் படித்திருக்கிறோம் .இராவணனுடைய பராக்கிரமம் இப்படிப் புகைந்து போனதற்குக் காரணம் என்ன? பிரகாசமாகத் தீட்டப்பட்ட ஓர் ஓவியம் போலிருந்த சீதையை இராமரிடமிருந்து அபகரித்து , அவள் மனத்தை நோகச் செய்து , அவளைப் ' புகையுண்ட ஓவியம் ' போலச் செய்ததால் அல்லவா ?
அறிவின்மைக்கு எடுத்துக்காட்டு ' புகை ' என்பார்கள் சிலர் . அறிவுக்கு எடுத்துக்காட்டு ஜ்வாலை . சாம்பிராணியைத் தூக்கி ஜ்வாலையில் போட்டதும் , அது மங்கி , புகை கிளம்புகிறதல்லவா ? அதை வைத்துக்கொண்டு , அறிவை அமுக்கி அறியாமையை எழுப்புபவர்களை ' மடசாம்பிராணி ' என்றும் அழைக்கிறார்கள் !
H2 O .
இயற்கையின் ஆச்சர்யம் ! 1784 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்றி கேவன்டிஷ் என்கிற பிரிட்டிஷ் கெமிஸ்ட் , ஒரு டெஸ்ட் டியூப்பில் ஹைட் ரஜன் ( H ) வாயுவையும் , இன்னொரு டியூபில் ஆக்ஸிஜனையும் ( O ) இருத்தி , ' டியூப் ' களின் வாய்ப் பகுதிகள் வழியாக இரு வாயுக்களையும் கலக்கிவிட்டுப் பிறகு பிரித்தபோது , ' டப் ' என்ற சத்தத்துடன் தண்ணீர்த் துளிகள் உருவாகின . வாயுக்களைக் காணோம் !
இரு வாயுக்கள் இணைந்தால் -- அதாவது இரு அணுக்கள் ஹைட்ரஜன் , ஒரு அணு ஆக்ஸிஜன் -- தண்ணீர் உருவாகும் என்பது அப்போது ஆச்சர்யமான கண்டுபிடிப்பு . ஒரு மாலிக்யூல் தண்ணீய்ரை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் , நடுவில் உருண்டையாக ஆக்ஸிஜன் அணுவும் , அதன் தலைப் பகுதியில் இரு காதுகள் போல ஹைட்ரஜன் அணுக்களும் -- பார்க்க அப்படியே மிக்கிமவுஸ் தலை மாதிரி காணப்படும் !
.
ரத்தினம் ( Sapphire ) :
அலுமினியமும் ஆக்ஸிஜனும் எக்குத்தப்பாகச் சேர்ந்த கலவைதான் ரத்தினம் . காலையில் அடர் நிறத்திலும் , மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிஜொலிக்கும் . மோசஸ் 10 கட்டளைகளைத் தந்தபோது கைகளில் ரத்தினத்தையும் தந்தார் என்பவர்கள் உண்டு . 17 - ம் நூற்றாண்டில் மக்கள் யாராவது சஃபையர் அணிந்தால் தலையைத் தனியே எடுத்துவிடுவார்கள் . ஏனெனில் , அப்போது அது ராஜாஆபரணம் . அலெக்சாண்டர் , அக்பர் போன்ற மன்னர்கள் சஃபையர் அணிந்திருந்தார்கள் என்கிறது வரலாற்றுக் குறிப்பு .
புஷ்பராகம் ( Topaz ) :
' ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .
முத்து :
கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !
பவழம் :
பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !
மாணிக்கம் :
மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !
வைடூரியம் :
க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !
மரகதம் :
பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .
கோமேதகம் :
நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . இதில் டூப்ளிகேட்டை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது . அதனாலேயே கோமேதக பிசினஸ் இந்தியாவில் செம ஹிட் !
அடைமழையை ஆங்கிலத்தில் ' raining cats and dogs ' என்று சொல்கிறோம் . ஒரு காலத்தில் பிரிட்டனில் , லண்டன் போன்ற நகரங்களில் சீரான சாக்கடைகள் கிடையாது . பெருமழை பொழிந்தால் போச்சு ! தெருக்களில் அலையும் நாய்களும் , பூனைகளும் நீரில் மூழ்கி இறந்துவிடும் . மழைநீர் வடிந்த பிறகு ஆங்காங்கே தெருக்களில் அவற்றின் உடல்கள் கிடக்கும் . ஆகவே , பெரிய மழையை ' It is raining - ( there are dead ) cats and dogs ' என்பார்கள் .
' இல்லை ! இந்தச் சொற்றொடர் பண்டைய நார்வே நாட்டின் புராணத்திலிருந்து வந்தது . Norse என்கிற அந்த மொழியில் புயலுக்கு நாய் , மழைக்கு பூனை என்று உருவகப்படுத்தி இருந்தார்கள் .' என்கிறார்கள் .!
சிணுங்கல் சீக்ரெட் !
மைமோசாபூடிகா என்ற தாவரயியல் பெயர் கொண்ட தொட்டால் சிணுங்கிச் செடியைக் கவனித்தால் , அவை கூட்டு இலைகளைக்கொண்டிருக்கும் . அந்தக் கூட்டு இலைக் காம்பிற்கு அடியில் தண்டுடன் ஒட்டிக்கொண்டுள்ள பகுதி சற்று பருத்த முண்டு போல இருக்கும் . இந்த முண்டுவானது மெல்லிய சவ்வுச் செல்களால் ஆனது . இந்தச் செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வரமுடியும் .
இந்த் முண்டுவில் நீர் நிறைந்திருக்கும் போது இலைகள் விரிந்த நிலையில் இருக்கும் . இச் செடியைக் காற்று , பூச்சி , விலங்கு , மனிதன் , மழை துளி தொட சட்டென்று வெளிப் புற உணர்வுகள் உட்சென்றதும் , முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழக்கின்றன .
இதனால் இலைகள் சுருங்குகின்றன . இதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர முண்டில் நீர் நிறைய வேண்டும் . இதற்கு 15 முதல் 30 நிமிடம் ஆகும் .
இலை காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடு காரணமாகவே இந்த இயக்கம் ஏற்படுகிறது .
விமானம் வந்த கதை .
விமானம் இந்தியாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது . பாட்டியாலா மகாராஜா 1910 ல் இந்தியாவுக்கு விமானத்தை அறிமுகப்படுத்துவதற்காக பெளல்ஸ் என்ற ஆங்கிலப் பொறியாளரை அனுப்பி , பார்மென் என்ற குட்டி விமானத்தை பிரான்ஸில் இருந்து வாங்கி வரச் செய்தார் . 1910 டிசம்பர் 11 - ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் கிளம்பியது . முதல்முறையாக விமானத்தில் ஏறிப் பறந்த இந்தியர் , காசி மகாராஜாவின் மகன் . ஹென்றி பெக்கே என்ற விஞ்ஞானி அந்த விமானத்தை ஓட்டினார் . சென்னையில் 1911 பிப்ரவரி 18 - ம் தேதி விமானம் பறந்தது . அந்தக் காட்சியைப் பார்க்கப் பொதுமக்கள் திருவிழா போலத் திரண்டு இருந்தார்கள் .
மகாத்மா காந்தி விமானத்தில் பயணம் செய்த்து இல்லை . விமானத்தில் செல்லும்படியான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் ' அது ஏழைகள் பயணம் செய்ய முடியாத வாகனம் . எனக்கும் அதில் பயணம் செய்ய விருப்பம் இல்லை ' என்று தவிர்த்திருக்கிறார் காந்தி . அவரது லண்டன் பயணம் கப்பலில்தான் நடந்தது . இந்தியா முழுவதும் ரயிலிலும் கார்களிலும்தான் பயணம் செய்திருக்கிறார் . இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யாத முதல் அரசியல்வாதி காந்தியாகத்தான் இருக்கக்கூடும் .
சாதனைக்கு துணை !
மனிதனின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுவது விண்வெளிக்குச் சென்றது . இந்தச் சாதனைக்கு துணை நின்றது ஒரு நாய் என்றால் நம்பமுடிகிறதா ? ஆம் , விண்வெளியில் உயிரினம் இருக்க முடியுமா என்று ஆராய்வதற்காக முதன் முதலில் அனுப்பபட்டது ஒரு நாய்தான் . லைகா என்ற நாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நாள் 1957 , நவம்பர் 3 .
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் விண்வெளித்துறையில் கடும்போட்டி நிகழ்ந்த நேரம் அது .விண்வெளித்துறையில் மைல்கல்லாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தார் ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் . அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் விஞ்ஞானிகள் உருவாக்கிய திட்டம்தான் நாயை விண்வெளியின் புற சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி சோதிப்பது . ஸ்புட்னிக் -- 2 என்ற விண்கலம் இதற்காக வேக வேகமாக உருவாக்கப்பட்டது . மாஸ்கோ நகர வீதிகளில் திரிந்து கொண்டிருந்த மாங்குரல் ரகத்தை சேர்ந்த பெண் நாயை விண்வெளிக்கு அனுப்புவது என்று முடிவாயிற்று .
அந்த நாய்க்கு லைகா என்று புதுப்பெயரும் சூட்டப்பட்டது . ஸ்புட்னிக் - 2 புறப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே லைகா அதில் ஏற்றப்பட்டது . விண்வெளியின் மேல் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும்போது உயிரினத்தின் ( நாயின் ) உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று கண்டறிய சென்சார்கள் பொருத்தப்பட்டன .நாய் உண்பதற்காக ஜெல் வடிவ உணவும் தயார்படுத்தப்பட்டிருந்தது .
1957 , நவம்பர் 3 ல் லைகாவுடன் ஜிவ்வென்று விண்ணுக்கு கிளம்பியது ஸ்புட்னிக் - 2 . ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே நாய் உடலில் பொருத்தப்பட்டிருந்த டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து சிக்னல்கள் வரவில்லை .உடனேயே விஞ்ஞானிகளுக்கு புரிந்து போயிற்று . லைகா விண்வெளியில் இறந்துவிட்டது என்று . லைகாவின் கதி இதுதான் என்று முன்கூட்டியே தெரிந்திருந்ததால் விஞ்ஞானிகள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை . ஆனால் உலகெங்கும் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் சோதனை என்ற பெயரில் நாயை சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்ற்ம்சாட்டி பெரும் போராட்டங்கள் நடத்தினர் . ஆனால் ரஷ்யாவில் மட்டும் இது தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை .
கங்கண சூரியகிரகணம் !
108 வருடங்களுக்கு பிறகு , ஜனவரி 15 -ந்தேதி 2010ல் வருகிறது .
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது . இதுவே சந்திர கிரகணம். அது போல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது . இதுவே சூரியகிரகணம் . உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திர கிரகணமும் , 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது .
சூரியனை சந்திரன் நேருக்கு நேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம் போல தெரியும் . இதுவே கங்கண சூரிய கிரகணம் . அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரிய கிரகணமாக தெரியாது . கங்கண சூரிய கிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும் . அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ் நாட்டிற்கு ஜனவரி மாதம் 15 -ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெரியும் .
இந்த சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க்களிலும் , கேரளாவின் தெற்கு பகுதிகளிலும் நன்றாக தெரியும் .
இதற்கு முந்தைய கங்கண சூரிய கிரகனம் தமிழ் நாட்டில் 1901 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது . இனி அடுத்த கங்கண சூரிய கிரகணம் 20019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர உள்ளது .கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது .
எங்கேயாவது ' நல்ல நீர்க் கடல் ' உண்டா ?
கடல் என்றாலே உப்பு நீர்தான் . உப்பின் அளவு மாறுபடலாம் . நல்ல நீர்க் கடல் ?! 6, 000 கி. மீ . நீளம் உள்ள உலகப் பெரும் நதி அமேசான் . உலகத்தின் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு அந்த நதியில் மட்டுமே ஓடுகிறது ! கடலுக்குள் கலந்த பிறகும் தன் தனித் தன்மையை இழக்காமல் ஆவேசமாகப் போராடும் அந்த நதி -- ஒரு சுத்த வீரன் ! அங்கே அட்லாண்டிக் கடலுக்குள் 180 கி. மீ. தொலைவுக்கு அதன் ஆக்கிரமிப்புத்தான் . அதாவது நல்ல நீர் ! பிறகு போராடி , உப்பு நீரிடம் தோற்கிறது அமேசான் Amaze என்றாலே ஆச்சர்யம் !
ஞாபகமறதி .
நம் மூளை ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் , நம் சிந்தனைகளை முறைப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது . இதற்கு நம் மூளையில் உள்ள 100 பில்லியன் நரம்பணுக்கள்தான் உதவுகின்றன . இந்த நரம்பணுக்களின் செயல் குறைந்துகொண்டே போய் அவற்றின் திறமைகளெல்லாம் மழுங்கிக்கொண்டே போகும் . இதைத்தான் ' ஞாபகமறதி ' ( அல்ஸிமர் ) என்கிறார்கள் .
மூளையின் மெமரி சிப்ஸில் கோளாறு ஏற்பட்டால் ஞாபக மறதி வரும் .
இரவு என்பது இருக்காது !
ஒரு காலத்தில் நாம் எதெல்லாம் உண்மையாக நடக்க முடியாது என்று சந்தேகப்பட்டோமோ அதெல்லாம் இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உண்மையாகி விட்டது . நாளுக்கு நாள் புதுசு புதுசா , தினுசு தினுசா கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன .
புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் . பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது . இதனால் பூமியின் ஒரு பகுதி எப்போதும் இருளாகவே இருக்கிறது . இதை மாற்ற வேண்டும் என்ற ஆராய்ச்சி தான் அது .
பூமியில் சூரியனின் ஒளி விழும் நாடுகள் பகலாகவும் , சூரியனின் ஒளி படாத நாடுகள் இருளாகவும் இருக்கின்றன . இது சாதாரண நிகழ்வு .
இரவை பகலாக்கும் முயற்சியில் பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரக்கூடிய செயற்கை கோளை அமைக்க உள்ளார்கள் . இந்த செயற்கை கோள்கள் சூரிய ஒளியை கவர்ந்து தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் . அதை உடனடியாக இருளாக இருக்கும் நாடுகள் மீது செலுத்தினால் அந்த நாடுகள் எல்லாம் பகல் போல் காட்சி தரும் . இது மட்டும் சாத்தியமாகி விட்டால் பூமியில் இரவு என்பதே இல்லாமல் போய்விடும் . எப்போதும் பகல் போல் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும் . இது இயற்கைக்கு முரணானது என்றொரு கருத்தும் நிலவுகிறது . ஆனாலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
அடுத்து வரும் தலைமுறை இரவு என்று ஒரு அற்புதமான நிகழ்வை இழந்து இருப்பார்கள் . இரவு என்றால் என்னவென்று கேட்பார்கள் . இதெல்லாம் கொஞ்ச நாட்களில் நடக்கும் என்கிறார்கள் . எதிர்காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகள் .
ஐ. எஸ். எஸ்.!-
விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ( ஐ. எஸ். எஸ். ) கடந்த 30 ம் தேதி மாலையில் ஏராளமானோர் பார்த்தனர் .
விண்ணில் இருந்தபடி விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா , ரஷ்யா , கனடா , ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 98 ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன . இதற்கான கட்டுமானப்பணிகள் வரும் 2010 வரை நடைபெறுகிறது . தற்போது பூமியில் இருந்து 336 முதல் 346 கி. மீ உயர சுற்று வட்டப்பாதையில் விண்ணில் இந்த நிலையம் மணிக்கு 27 ஆயிரத்து 724 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது .
தமிழகத்தில் 30 ம் தேதி மாலை 6 . 24 மணிக்கு வட மேற்கு அடிவானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6 .35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் மறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் 4 நிமிடங்களுக்கு மேல் காணமுடியவில்லை . பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல தோற்றம் தந்தது . தொலைநோக்கி ஏதுமில்லாமல் வெறும் கண்ணாலேயே பார்க்கமுடிந்தது .
ஸ்டார் சென்சார் .
நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .
புகை !
ஒளிக்கு நிழல் எப்படியோ , ஞானத்துக்கு அஞ்ஞானம் எப்படியோ , அப்படி அக்கினிக்குப் புகை என்று சொல்வார்கள் விஷயம் அறிந்தவர்கள் . எங்கே சந்தேகம் தொனிக்கிறதோ , அங்கு அறிவு சுடர்விடுகிறது என்று பொருள் . எங்கு நிழலாடுகிறதோ அங்கு ஒளியும் அருகில் இருக்கிறது என்பது அர்த்தம் . " யாண்டு யாண்டு புகை உண்டோ ஆண்டு ஆண்டு நெருப்பும் இருக்கிறது " என்பர் தர்க்க சாஸ்திரிகள் . ஆம் ! நெருப்பு இல்லாமல் புகை வராது . ஆதாரமான விஷயம் அணுவளவும் இல்லாமல் அவதூறோ வதந்தியோ வராது !
புகை மிகவும் நுட்பமானது ; எளிதில் எங்கும் நுழையக் கூடியது . ஆனால் , புகையும் நுழையாதபடி காவல் காக்கப்பட்ட கோட்டைக் கொத்தளங்களை இராவணன் பெற்றிருந்தான் என்று கம்பர் இலங்கையை வர்ணிக்கிறார் . ஆனால் , அப்படிப் புகையும் நுழையாத வாயிலில் பகையாகிய அனுமன் நுழைந்து இலங்கைக்கு நெருப்பிட்டு அந்நகரைப் புகைப் படலத்தின் கீழ் அழுத்தியதை இலங்கை எரியூட்டுப் படலத்தில் நாம் படித்திருக்கிறோம் .இராவணனுடைய பராக்கிரமம் இப்படிப் புகைந்து போனதற்குக் காரணம் என்ன? பிரகாசமாகத் தீட்டப்பட்ட ஓர் ஓவியம் போலிருந்த சீதையை இராமரிடமிருந்து அபகரித்து , அவள் மனத்தை நோகச் செய்து , அவளைப் ' புகையுண்ட ஓவியம் ' போலச் செய்ததால் அல்லவா ?
அறிவின்மைக்கு எடுத்துக்காட்டு ' புகை ' என்பார்கள் சிலர் . அறிவுக்கு எடுத்துக்காட்டு ஜ்வாலை . சாம்பிராணியைத் தூக்கி ஜ்வாலையில் போட்டதும் , அது மங்கி , புகை கிளம்புகிறதல்லவா ? அதை வைத்துக்கொண்டு , அறிவை அமுக்கி அறியாமையை எழுப்புபவர்களை ' மடசாம்பிராணி ' என்றும் அழைக்கிறார்கள் !
H2 O .
இயற்கையின் ஆச்சர்யம் ! 1784 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்றி கேவன்டிஷ் என்கிற பிரிட்டிஷ் கெமிஸ்ட் , ஒரு டெஸ்ட் டியூப்பில் ஹைட் ரஜன் ( H ) வாயுவையும் , இன்னொரு டியூபில் ஆக்ஸிஜனையும் ( O ) இருத்தி , ' டியூப் ' களின் வாய்ப் பகுதிகள் வழியாக இரு வாயுக்களையும் கலக்கிவிட்டுப் பிறகு பிரித்தபோது , ' டப் ' என்ற சத்தத்துடன் தண்ணீர்த் துளிகள் உருவாகின . வாயுக்களைக் காணோம் !
இரு வாயுக்கள் இணைந்தால் -- அதாவது இரு அணுக்கள் ஹைட்ரஜன் , ஒரு அணு ஆக்ஸிஜன் -- தண்ணீர் உருவாகும் என்பது அப்போது ஆச்சர்யமான கண்டுபிடிப்பு . ஒரு மாலிக்யூல் தண்ணீய்ரை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் , நடுவில் உருண்டையாக ஆக்ஸிஜன் அணுவும் , அதன் தலைப் பகுதியில் இரு காதுகள் போல ஹைட்ரஜன் அணுக்களும் -- பார்க்க அப்படியே மிக்கிமவுஸ் தலை மாதிரி காணப்படும் !
Friday, May 21, 2010
புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கம்
லைலா புயலுக்குப் பெயர் வைத்த பாகிஸ்தான் - அடுத்த புயல் 'பாண்டு'
டெல்லி: சென்னையைப் புரட்டிப் போட்டு விட்டு ஆந்திராவை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் லைலா புயலுக்கு பெயரிட்டது பாகிஸ்தானாம். அடுத்து வரும் புயலுக்கு இலங்கை சூட்டியுள்ள பாண்டு என்ற பெயர் சூட்டப்படவுள்ளதாம்.
வியாழக்கிழமை பிற்பகலில் ஆந்திரக் கரையைக் கடக்கிறது லைலா. அழகான இந்தப் பெயரைக் கொண்ட புயல், சென்னையை புரட்டிப் போட்டுப் போய் விட்டது. கடலோர ஆந்திராவை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவைத் தாக்கும் புயல்களுக்குப் பெயரிடும் பழக்கம் 2004ம் ஆண்டுதான் தொடங்கியது. அதிலும் பெண்கள் பெயராகத்தான் புயலுக்கு வைக்கிறார்கள்.
இதற்கு ஒரு பின்னணி உள்ளது. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா , வங்கதேசம், பாகிஸ்தான் , இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து பொதுவான பெயர்களை சூட்டி வருகின்றன.
ஆசியா, பசிபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார, சமூக ஆணையம் மற்றும் உலக வானியல் கழகம் சூட்டியுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு இந்தப் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
இந்த எட்டு நாடுகளும் சேர்ந்து தற்போது 64 பெயர்களைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளன. இதிலிருந்து இதுவரை 22 புயல்களுக்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டதாம். கடைசியாக சூட்டப்பட்ட பெயர்தான் லைலா. இதை சூட்டியது பாகிஸ்தான்.
கடைசியாக சூட்டப்பட்ட பெயர்களும், அதைச் சூட்டிய நாடுகளும் - நர்கீஸ் (பாகிஸ்தான், ராஷ்மி (இலங்கை), கை முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவுகள்), பியான் (மியான்மர்),வார்ட் (ஓமன்).
இந்த வரிசையில் அடுத்து வரவுள்ள புயலுக்கு பாண்டு என்ற பெயர் சூட்டப்படுமாம். இப்பெயரை இலங்கை சூட்டியுள்ளதாம்.
இப்படிப் புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கத்தை ஆஸ்திரேலிய வானியல் நிபுணர் கிளமென்ட் ரேக்தான் ஆரம்பித்து வைத்தார். அதற்கு முன்பு வரை புயல்களுக்கு 1ஏ, 1பி என்றுதான் பெயர் சூட்டப்பட்டு வந்தன.
டெல்லி: சென்னையைப் புரட்டிப் போட்டு விட்டு ஆந்திராவை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் லைலா புயலுக்கு பெயரிட்டது பாகிஸ்தானாம். அடுத்து வரும் புயலுக்கு இலங்கை சூட்டியுள்ள பாண்டு என்ற பெயர் சூட்டப்படவுள்ளதாம்.
வியாழக்கிழமை பிற்பகலில் ஆந்திரக் கரையைக் கடக்கிறது லைலா. அழகான இந்தப் பெயரைக் கொண்ட புயல், சென்னையை புரட்டிப் போட்டுப் போய் விட்டது. கடலோர ஆந்திராவை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவைத் தாக்கும் புயல்களுக்குப் பெயரிடும் பழக்கம் 2004ம் ஆண்டுதான் தொடங்கியது. அதிலும் பெண்கள் பெயராகத்தான் புயலுக்கு வைக்கிறார்கள்.
இதற்கு ஒரு பின்னணி உள்ளது. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா , வங்கதேசம், பாகிஸ்தான் , இலங்கை, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து பொதுவான பெயர்களை சூட்டி வருகின்றன.
ஆசியா, பசிபிக் பிராந்தியத்துக்கான ஐ.நா பொருளாதார, சமூக ஆணையம் மற்றும் உலக வானியல் கழகம் சூட்டியுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு இந்தப் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
இந்த எட்டு நாடுகளும் சேர்ந்து தற்போது 64 பெயர்களைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளன. இதிலிருந்து இதுவரை 22 புயல்களுக்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டதாம். கடைசியாக சூட்டப்பட்ட பெயர்தான் லைலா. இதை சூட்டியது பாகிஸ்தான்.
கடைசியாக சூட்டப்பட்ட பெயர்களும், அதைச் சூட்டிய நாடுகளும் - நர்கீஸ் (பாகிஸ்தான், ராஷ்மி (இலங்கை), கை முக் (தாய்லாந்து), நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவுகள்), பியான் (மியான்மர்),வார்ட் (ஓமன்).
இந்த வரிசையில் அடுத்து வரவுள்ள புயலுக்கு பாண்டு என்ற பெயர் சூட்டப்படுமாம். இப்பெயரை இலங்கை சூட்டியுள்ளதாம்.
இப்படிப் புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கத்தை ஆஸ்திரேலிய வானியல் நிபுணர் கிளமென்ட் ரேக்தான் ஆரம்பித்து வைத்தார். அதற்கு முன்பு வரை புயல்களுக்கு 1ஏ, 1பி என்றுதான் பெயர் சூட்டப்பட்டு வந்தன.
Thursday, May 13, 2010
நாஸாவின் கண்டுபிடிப்பு
ஒலியியல் விஞ்ஞானம் வளரவே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அதில் முன்னேற்றம் அடைந்து 20 டெசிபல் அளவிலான ஒலியை 14 மீட்டர் ஸ்டீல் ஹார்ன் மூலம் வெளிப்படுத்தினால் அந்த ஒலி கான்க்ரீட்டையே துளை போட்டு விடும் என்று கண்டுபிடித்து அறிவித்தது!
கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும் ஏற்பட்டது.
கலிபோர்னியாவில் ஒரு விஞ்ஞானி ஒரு வினாடிக்கு ஐந்து கோடி அதிர்வுகளைத் தரும் ஒலியை ஏற்படுத்தினார். அப்போது அங்கே இருந்த பஞ்சுப் பொதிகள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அங்கே இருந்த விஞ்ஞானிகளின் உடையில் வெப்பம் அதிகரித்து, அவை எரிந்து விடும் அபாயமும் ஏற்பட்டது.
"தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள்
!
- தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.
- டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.
- இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.
- தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.
- சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.
- தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.
- சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்
- உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.
- நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.
- ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்
- யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.
- தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.
- தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.
- இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.
Tuesday, May 11, 2010
தயவு செய்து உங்கள் மனதை கவனியுங்கள்
“தயவு செய்து உங்கள் மனதை கவனியுங்கள்.
பூஸ்ட் விளம்பரத்தில் டென்டுல்கர். பூஸ்ட் இஸ் தி சீக்ரட் ஆப் மை எனர்ஜி என்று கூறுவார். ஆனால் உண்மையில் அவரது வெற்றிக்கு காரணம் உழைப்பு.
நமது எண்ணங்கள் நம்மை சுற்றி இருப்போரிடம் பெரும் மாற்றங்களை ஏற்படத்தும் சக்தி படைத்தது. நம்மிடம் உயர்வான எண்ணங்கள் இருந்தால் நமது குடும்பமும்இ நம்மை சுற்றியிருப்பவர்களையும் முன்னேற்றப் பாதையில் செலுத்தப்படும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களால் நமது குடும்பமும் பாதிக்கும் சில சமயம் நமது சமுதாயத்தையே பாதிக்கும்.
“அடுத்தவர் குறைகளைப்பற்றி பெரிதுபட பேசிக்கொண்டிராதீர்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் அவர்களும் உங்களிடமமுள்ள குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ஜி.எச். வெல்ஸ் என்ற அறிஞர்.
போர் நடந்துக்கொண்டிருக்கிறது. எதிரிப் படையில் 75இ000 படைவீரர்கள் உள்ளனர் எனத் தகவல் வருகிறது. போர்க்கூடாரத்தில் தளபதியுடன் விவாதித்துக் கொண்டிருக்கும் நெப்போலியன் கேட்கிறான்இ “நமது படையில் என்னைச் சேர்க்காமல் எத்தனை பேர்?” அதற்கு தளபதி சொல்கிறார் வருத்தத்துடன் “அரசே! உங்களைச் சேர்க்காமல் நமது படையில் சுமார் 45இ000 பேர் இருப்பார்கள்”.
நெப்போலியன் சொல்கிறான் மகிழ்சியுடன் “அப்படியென்றால் நமது படைதான் பலம் வாய்ந்தது. என்னையும் சேர்த்து ஒரு லட்சத்து நாற்பத்து ஜந்தாயிரம் பேர் உள்ளனரே”.
ஏண்ணங்கள்தான் வலிமை சேர்க்கின்றன. தோல்வியானது நம்மை நெருங்குகின்றது என்றால் நம்முடைய தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள்.
பூஸ்ட் விளம்பரத்தில் டென்டுல்கர். பூஸ்ட் இஸ் தி சீக்ரட் ஆப் மை எனர்ஜி என்று கூறுவார். ஆனால் உண்மையில் அவரது வெற்றிக்கு காரணம் உழைப்பு.
நமது எண்ணங்கள் நம்மை சுற்றி இருப்போரிடம் பெரும் மாற்றங்களை ஏற்படத்தும் சக்தி படைத்தது. நம்மிடம் உயர்வான எண்ணங்கள் இருந்தால் நமது குடும்பமும்இ நம்மை சுற்றியிருப்பவர்களையும் முன்னேற்றப் பாதையில் செலுத்தப்படும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களால் நமது குடும்பமும் பாதிக்கும் சில சமயம் நமது சமுதாயத்தையே பாதிக்கும்.
“அடுத்தவர் குறைகளைப்பற்றி பெரிதுபட பேசிக்கொண்டிராதீர்கள். அதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் அவர்களும் உங்களிடமமுள்ள குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ஜி.எச். வெல்ஸ் என்ற அறிஞர்.
போர் நடந்துக்கொண்டிருக்கிறது. எதிரிப் படையில் 75இ000 படைவீரர்கள் உள்ளனர் எனத் தகவல் வருகிறது. போர்க்கூடாரத்தில் தளபதியுடன் விவாதித்துக் கொண்டிருக்கும் நெப்போலியன் கேட்கிறான்இ “நமது படையில் என்னைச் சேர்க்காமல் எத்தனை பேர்?” அதற்கு தளபதி சொல்கிறார் வருத்தத்துடன் “அரசே! உங்களைச் சேர்க்காமல் நமது படையில் சுமார் 45இ000 பேர் இருப்பார்கள்”.
நெப்போலியன் சொல்கிறான் மகிழ்சியுடன் “அப்படியென்றால் நமது படைதான் பலம் வாய்ந்தது. என்னையும் சேர்த்து ஒரு லட்சத்து நாற்பத்து ஜந்தாயிரம் பேர் உள்ளனரே”.
ஏண்ணங்கள்தான் வலிமை சேர்க்கின்றன. தோல்வியானது நம்மை நெருங்குகின்றது என்றால் நம்முடைய தன்னம்பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள்.
Saturday, May 8, 2010
முழுப்பரிட்ச்சையில பாசாகுறது எப்படி
முழுப்பரிட்ச்சையில பாசாகுறது எப்படி...
இப்பிடி இருந்தாக்கா எப்பிடி முழுப்பரீட்சைல பாசாகுறது
ஏங்க நீங்களே சொல்லுங்க
வருசத்துல 365 நாளு
அதுல 52 ஞாயிற்றுக்கிழமை போய்டும் அந்த கிழமைல எல்லாம் டீவி பாக்குறத விட்டாக்கா வேற வேலை இல்ல மீதி 313 நாளு
அப்பறமா டெய்லி 8மணி நேரத்தூக்கம் அதுல 130 நாளு காலி மீதி 183 நாளு
கொளுத்துற வெயில்ல எப்படி மக்கா படிக்குறது சம்மர் லீவு 50 நாளு மீதி 133 நாளு
தெனமும் விளையாட்டுக்கு 1மணி நேரம் அதுல 15 நாளு அவுட் மீதி118 நாளு
சாப்புடாம எப்புடி வாழ்றது அதுக்கு தினமும் 2மணி நேரம் அதுல 30 நாளு போச்சு மீதி 88 நாளு
சாப்புடாம கூட இருந்துரலாம் அப்பு பேசாம இருக்க முடியுமா மனுசன் ஒன்னும் விலங்கு கிடயாதுல்ல அதுக்கு தெனமும் 1மணி நேரம் போச்சா அதுல ஒரு 15 நாளு காலி மீதி 73 நாளு
பரீட்சை எழுதுறதுக்குன்னு 35 நாள் போக மீதி 38 நாளு
இவ்வளவையும் எப்பிடி தாங்குறது நோவு க்கு 2 நாளு போய்டும் மீதி 36 நாளு
காலாண்டு அரையாண்டு திருவிழா அப்பிடின்னு மீதி 35 நாள் போய்டும் மீதி ஒரு நாளு
அந்த ஒரு நாளு நம்ம பொறந்த நாள் எப்பிடி நம்ம கணக்கு கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும் அப்பறம் என்னத்த படிச்சு எப்பிடி பாசாயி...........
என்னம்மோ போங்க..
Thanks to
Posted by ப்ரியமுடன்...வசந்த் at Saturday, April 11, 2009
கணக்கேத் தெரியலப்பா?
அப்பா நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு கணக்கேத் தெரியலப்பா?
ஏன்டா அப்படி சொல்ற?
பின்ன என்னப்பா? அவரோட 6வது பொண்ணுக்கு அஞ்சுன்னு பெயர் வச்சிருக்கார்.
ஏன்டா அப்படி சொல்ற?
பின்ன என்னப்பா? அவரோட 6வது பொண்ணுக்கு அஞ்சுன்னு பெயர் வச்சிருக்கார்.
வெற்றி பெற வேண்டுமா?
வெற்றி பெற வேண்டுமா?
-விவேகானந்தர்
வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.
அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.
அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-விவேகானந்தர்
வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள்.
அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.
அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா...
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
இது ஏதோ கழுதை போட்ட கணக்குப் போல இருக்கு
ஏன் அப்படி சொல்ற.
நிறைய இடத்தில் ஒதைக்குது.
உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
தெரியாது
SmileS
எப்படி?
முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.
வைட்டமின் - E
வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்
.வைட்டமின் - E
மனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான். உணவின் மூலமே இந்தவைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது. வைட்டமின்கள் மொத்தம்பதின்மூன்று உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம்வெளியேற்றப்படுகிறது.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்
1. வைட்டமின் ஏ
2. வைட்டமின் டி
3. வைட்டமின் இ
4. வைட்டமின் கே
வைட்டமின் E உடலில் கலக்கும் முறை
வைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ளஉறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது.பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.
வைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்
· பருத்தி விதை எண்ணெய்
· சோள எண்ணெய்
· சூரியகாந்தி எண்ணெய்
· சோயாபீன்ஸ்
· முட்டைகோஸ்
· சிறுகீரை
· ஆப்பிள் விதைகள்
· பட்டாணி கடலை
· ஈஸ்ட்
வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்·
இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) -
இது வைட்டமின் உ சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.
· ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் உ க்கு உண்டு.
· மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் உ க்கு உண்டு.
வைட்டமின் E குறைவினால் உண்டாகும் நோய்கள்
தசைவாதம் (Muscular dystrophy)
இன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.
இரத்தச் சோகை (Haemolytic anaemia)
வைட்டமின்
E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச்
சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள
பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கல்லீரல் தாபிதம் (Dietary Hepatic necrosis)
கல்லீரலில்
உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில்
இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.
வைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.
அண்மையில்
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும்
திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் உ
மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர். thanks:http://sruthivishakha.blogspot.
Posts: 995
Join date: 11/02/2010
.
Friday, May 7, 2010
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?
இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான் .
நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?
இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறhங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.
ஓ.கோ.. .* என்னை மாதிரி ஓசில.. . சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..*
டாக்டர் * நான் செத்துப் போறh மாதிரி அடிக்கடி கனவு வருது.. .*
கவலைப்படாதீங்க * இனிமே அது கனவுல வராது.
எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”
“ரொம்ப நன்றி சார்.”
“இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா இந்த காசோலையில நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்
பள்ளிக்கூடஜோக்ஸ்
ஆசிரியர்:
நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!!
அந்த டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"
"எப்படி சொல்ற?"
"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன் `சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு பாரு."
ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.
சர்தார்ஜி பையன் : நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.
மூன்று மொக்கைகள்:
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்..
அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன்,
அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
____________________________________________________
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு
முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான்
கெளம்பனும்...
____________________________________________________
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல
லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
____________________________________________________
எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
____________________________________________________
“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....
____________________________________________________
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
____________________________________________________
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு
இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
____________________________________________________
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)
____________________________________________________
முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
____________________________________________________
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
____________________________________________________
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது
தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது
என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான் .
நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?
இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறhங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.
ஓ.கோ.. .* என்னை மாதிரி ஓசில.. . சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..*
டாக்டர் * நான் செத்துப் போறh மாதிரி அடிக்கடி கனவு வருது.. .*
கவலைப்படாதீங்க * இனிமே அது கனவுல வராது.
எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”
“ரொம்ப நன்றி சார்.”
“இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா இந்த காசோலையில நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்
பள்ளிக்கூடஜோக்ஸ்
ஆசிரியர்:
நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!!
அந்த டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"
"எப்படி சொல்ற?"
"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன் `சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு பாரு."
ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.
சர்தார்ஜி பையன் : நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.
மூன்று மொக்கைகள்:
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்..
அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன்,
அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
____________________________________________________
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு
முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான்
கெளம்பனும்...
____________________________________________________
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல
லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
____________________________________________________
எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
____________________________________________________
“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....
____________________________________________________
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
____________________________________________________
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு
இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
____________________________________________________
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)
____________________________________________________
முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
____________________________________________________
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
____________________________________________________
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது
தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது
என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்
படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
Subscribe to:
Comments (Atom)

